Description
அமானுஷ்யம் என்ற இருட்டிற்கு அப்பால் தர்மம் என்ற ஒளி கட்டாயம் இருக்கும். அதைத் தோற்றுவித்த சத்தியம் எனும் சூரியனும் இருக்கும். அறத்திற்கு அஞ்சுதலும் அமானுஷ்யத்திற்கு அஞ்சாமையும் வேண்டும். அமானுஷ்யத்திற்கு அப்பாலுள்ள சத்தியத்தைத் தேடும் கதைகள் இந்த நூலில்.







Reviews
There are no reviews yet.