Description
இரண்டு பெண்கள் ஒரு தெய்வீகக் கலையைக் கற்கின்றனர். இரண்டு பெண்களும் தங்கள் துறைகளில் புகழ், பெருமை ஆகியவற்றை அடைவதுடன் பிறருக்கும் தங்களின் கலைத் திறமைகளால் எவ்வாறு உதவுகின்றனர் என்பதை சொல்லும் ‘சங்கமம்’ குறுநாவல் ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து விறுவிறுப்பாக இறுதிவரை செல்கின்றது.







Reviews
There are no reviews yet.